இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல் சாயாதேவி, மனௌஜ்குமார், காதல் சுகுமார், கேமராமேன் சுகுமார், கூல் சுரேஷ் மற்றும் பலர் நடித்து வேளியாகியிருக்கும் படம் பரமசிவன் பாத்திமா

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல் சாயாதேவி, மனௌஜ்குமார், காதல் சுகுமார், கேமராமேன் சுகுமார், கூல் சுரேஷ் மற்றும் பலர் நடித்து வேளியாகியிருக்கும் படம் பரமசிவன் பாத்திமா.

கதை

திண்டுக்கல் சிவன்மலை அருகே உள்ள கிராமங்கள் யோக்கோபுரம் சுய்ரமணியபுரம், சுல்தான்பைட்டை. இந்த ஊர்களில் உள்ளவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இந்த சூழ்நிலையில் யோக்கோபுரத்தில் திருமணம் செய்துகொள்ளபோகும் மாப்பிள்ளை விமல் சாயாதேவி கொள்கின்றனர். இந்த கொலையை யார் செய்தார்கள் என்று போலிஸ் அதிகாரியான இசக்கி கார்வணாணன் விசாரணையை நடத்துகிறார். மறுபடியும் சுப்ரமணியபுரத்தில் திருமணம் செய்துகொள்ளபோகும் மாப்பிள்ளை கூல்சரேஷ் மட்டும் இறக்கிறார். தொடர் கொலைகள் பௌலிஸ்க்கு தலைவலியை ஏற்படுத்துகின்றன. விமல் சாயதேவி யார்? ஏன் அவர்கள் திருமணம் செய்துகோள்ளபோகும் மணமகனை கோள்கிறார்கள்? போலிஸ் அதிகாரியான இசக்கி கார்வண்ணன் கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? யோக்கோபுரம் சுப்ரமணியபுரம் ஊர்மக்கள் ஏன் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

விமல், சாயதேவி இருவரும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக சேய்துள்ளனர். போலிஸ் அதிகாரியாக இயக்குநர் இசக்கி கிர்வண்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் சுகுமார், கேமராமேன் சுகுமார் ஏன இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிகாகவைக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவு பஞத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சாதி மதங்களை பற்றி எடுத்துக்கொண்ட கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். இரண்டாம் பாதி சோதிக்கிறது.பாராட்டுக்கள்.

#moviereview#newfilm#paramasivanfathimamovie#tamilmovie
Comments (0)
Add Comment