அனுராஜ் மனோகர் இயக்கத்தில்
டோவினோ தாமஸ்,பிரியம்வதா கிருஷ்ணன், Using மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் நரிவேட்டை.
கதை
படம் ஓப்பனிங்கில் போலிஸிடமிருந்து தப்பிக்க டொவினோதாஸ் ஓட ஒரு கட்டத்தில் போலிஸ் டோவினோ தாமஸை வளைத்து பிடிக்கிறது. அப்போது
ப்ளாஸ்பேக்கில் கதை ஆரம்பிக்கிறது. டொவினோ தாமஸ் கவர்மெண்டில் உயர் அதிகாரி வேலைக்குதான் செல்லவேண்டும் ஏன்ற குறிக்கோளோடு இருக்கிறார். அப்போது வேலையே இல்லாத காரணத்தை காட்டி காதலி அப்பா பெண் கொடுக்க மறுக்க வீட்டில் உள்ளவர்களும் திட்ட காதலி வேண்டுகோளுக்கிணங்க கான்ஸிடபுள் வேலைக்கு செல்கிறார்.
. இந்த நிலையில் மலைவாழ் மக்கள் இட உரிமைக்காக போராட்டம் நடத்துகிறார்கள்.
டொவினோவுடன் சேர்த்து பல போலிஸார்கள் அந்த இடத்திற்கு சேல்கின்றனர் அவர்களை அங்கிரூந்து அகற்ற.
யுனிபார்ம் போட்ட தைரியத்தில் ஒருவரை டொவினோ தாக்க, அவரை பெரிய போலிஸ் அதிகாரி கண்டிக்கின்றனர்
ஆதன்பிறகு பெரிய போராட்டமாக நடத்த திட்டமிடுகின்றனர். அப்பொழுது டொவினோதாமஸ் வாழ்க்கையே மாற்றும் பல சம்பவங்கள் நடக்ககிறது. அது ஏன்ன? டோவினோ ஏன் போலிஸ் பிடித்தது? ஊரில் உள்ள மக்களின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
டொவினோ போலிஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.சேரன் போலிஸ் ஆதிகாரி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியின் அளவான நடிப்பும் அழகும் ரசிக்கவைக்கிறது.
சூராஜ் வெஞ்சரமூடு நடிப்பும் அருமை. மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜேக்ஸ் பிஜோயின் இசை படத்திற்கு பெரிய பலம்.விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
இயக்குநர் அனுராஜ் மனோகர் அரசு மற்றும் அதிகாரிகளால் பாதிக்கப்படும் பழங்குடி சமூகத்தினை மையமாக கொண்டு உருவாக்கிய கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.
மொத்தத்தில் நரிவேட்டை நல்ல
படைப்பு.
மதிப்பெண் 3/5