சிவ பிரகாஷ் இயக்கத்தில் விஜித் பச்சான், ஷாலி நிவைகாஸ், மைம்கோபி அருள்தாஸ், ஜெகன் மற்றும் பலர் நடித்து ஜூன் 5 ல் வேளியாகும் படம் பேரண்பும் பெருங்கோபமும்.
சிவ பிரகாஷ் இயக்கத்தில் விஜித் பச்சான், ஷாலி நிவைகாஸ், மைம்கோபி அருள்தாஸ், ஜெகன் மற்றும் பலர் நடித்து ஜூன் 5 ல் வேளியாகும் படம் பேரண்பும் பெருங்கோபமும்.
கதை
சாதி வெறி பிடித்த ஊரில் யார் காதலித்து ஓடினாலும் அவர்களை கண்டுபிடித்து ஊருக்கு கொண்டு வந்து கொடூரமான முறையில் கொல்வார்கள். அப்படிபட்ட ஊரில் வாழ்ந்த கதையின் நாயகன் விஜித் பச்சான் கேரளாவில் நர்ஸிங் படிக்கும்போது தன்னுடன் படிந்த வேறொரு சாதி பெணணை திருமணம் செய்து கொண்டு அந்த ஊருக்கு வருகிறார். அதன் பிறகு ஏன்ன நடந்தது ஏன்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக விஜித் பச்சான் கோடுத்த கேரக்டரை சிறப்பாகவே செய்துள்ளார். அவருக்கு மனைவியாக நடித்தவரும் அமாமாவாக நடித்தவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். வில்லனாக மைம்கோபி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளார். ரிப்போர்ட்டராக ஜேகன் நடிப்பும் அருமை. அருள்தாஸ் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாகவே நடித்துள்ளனர். இளலயராஜாவின் இசலயில் பாடல்களும் பிணாணனி இசலயும் சுமார் ரகம். ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் சிவ பிரகாஷ் சாதியை வைத்து பல படங்கள் வந்திருநதாலும் இந்த படத்தை கோஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கிறாரா. திரைக்கதையில் இன்னும் சுவாராஸ்ய படுத்தி சோல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.